ஒட்டமாவடி சூடுபத்தினசேனையில் இதுவரை 1642 கோவிட் சடலங்கள் அடக்கம்
Srilanka
Covid
Death
Batticalo
By Independent Writer
மட்டக்களப்பு - ஒட்டமாவடி, சூடுபத்தினசேனையில் இதுவரை 1642 கோவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாகவும், சடலங்களை அடக்கம் செய்வதற்காக வேறு ஒரு இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
4 வது அலையானா டெல்டா திரிவு இலங்கை பூராகவும் அதிகரித்துள்ள நிலையில், மரண வீதமும் அதிகரித்து வருகிறது.
ஆகவே மக்கள் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பேண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Ramji Swamigal
4.6 93 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 12 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 32 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US