பௌத்த மதம் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது : விதுர விக்ரமநாயக்க
Vidura Wickramanayaka
Buddhism
By Kamal
மதங்களிடையே பௌத்த மதமே பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக பௌத்த சாசன மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க(Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம் எதிர்நோக்கி வரும் அச்சுறுத்தல்களை தடுக்க விசேட செயற் திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
விசேட திட்டம்
நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக விசேட திட்டமொன்றை தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்கான முயற்சி மேற்கொண்ட போதிலும் பல்வேறு காரணிகளினால் அது கைகூடவில்லை என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US