இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானியா விருப்பம்
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானியா விருப்பம் வெளியிட்டுள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்நோக்கப்படும் நெருக்கடி
பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் இன்று தொலைபேசியில் உரையாடிய அவர், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த விபரங்களைப் பரிமாறிக் கொண்டார்.
இதன்போது இலங்கையில் எதிர்நோக்கப்படும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல்
சவால்கள் மற்றும் அவற்றைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான
அரசாங்கத்தின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து
பிரதமர் குணவர்தன, பிரித்தானிய அமைச்சருக்கு விளக்கமளித்த போதே அமைச்சர் தாரிக் தமது நாட்டின் உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
