இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்
Indonesia
Crime Branch Criminal Investigation Department
Crime
By Dharu
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் 'பக்கோ சமன்' என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஸானியை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை ஷாதிகா லக்ஸானிக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை (CID) சந்தேக நபரை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தியது.
விளக்கமறியல் உத்தரவு
இதன்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Ramji Swamigal
4.7 145 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 10 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US