ரணிலுக்கு எதிரான இரகசிய ஆதாரம்! வெளிவரும் அதிர்ச்சிகர உண்மைகள்
பட்டலந்த வதை முகாம் இயக்கப்பட்ட காலத்தில், அப்போதைய காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்குள்ளேயே பல சித்திரவதைகள் நடத்தப்பட்டமைக்கான சான்றுகள் இருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை இணைத்ததாக இந்த பட்டலந்த வதை முகாம் செயற்பட்டு வந்துள்ளது.
பட்டலந்த வதை முகாம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழுவைத் தவிர நேரடி சாட்சியம் ஒன்றும் இருந்தாகவும், பட்டலந்த வதை முகாம், விசாரணை குழுவின் அறிக்கை, நேரடி சாட்சியம், ரணில் தரப்பின் அட்டூழியம் என்றும் பல அதிர்ச்சித் தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri