முன்னணி போராட்டக்காரர் ரெட்டாவுக்கு பிணை
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Galle Face Green Protest
By Aanadhi
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர் ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் கொம்பனித் தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன் போது அவருக்கு ஆதரவாக ஏராளமான சட்டத்தரணிகள் முன்னிலையாகி சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு வாதங்கனை முன்வைத்தனர்.
இதனையடுத்து ரெட்டாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டிருந்தார். அதன் பிரகாரம் நேற்று மாலை ரெட்டா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 16 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US