முன்னணி போராட்டக்காரர் ரெட்டாவுக்கு பிணை
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர் ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் கொம்பனித் தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன் போது அவருக்கு ஆதரவாக ஏராளமான சட்டத்தரணிகள் முன்னிலையாகி சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு வாதங்கனை முன்வைத்தனர்.
இதனையடுத்து ரெட்டாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டிருந்தார். அதன் பிரகாரம் நேற்று மாலை ரெட்டா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 3 மணி நேரம் முன்

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

அக்காள் - தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம் News Lankasri

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் மகனா இது? அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம் Manithan
