இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Kilinochchi
Sri Lankan Peoples
Weather
By Sajithra
இரணைமடுக்குளத்தின் இரு வான்கதவுகள், தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 6 இஞ்சி அளவில் திறந்து விடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது.
தாழ் நிலப்பகுதி
இதன் காரணமாக, ஏற்கனவே வான் பாய்ந்த குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், இரணைமடுக்குளத்தின் 14 வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் 6 இஞ்சி அளவில் இன்று (11) மாலை திறந்து விடப்பட்டுள்ளன.
எனவே, தாழ் நிலப்பகுதி மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US