அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம்

Trincomalee SL Protest
By H. A. Roshan Oct 16, 2025 01:27 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்  நேற்றையதினம்(15) மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திருகோணமலை - கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை மற்றும் திருகோணமலை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் பங்கேற்று, ஆட்சியாளர்களே "ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் மேலதிக சேவைக் கொடுப்பினை பெறுவதற்கு உரிமை உண்டு", "மேலதிக கடமை நேர கொடுப்பனவை உடனடியாக வழங்கு", "ஆயுர்வேத வைத்திய சேவையின் சம்பள ஏற்றத்தாழ்வை உடனடியாக நீக்கு", "சம்பள மறுசீரமைப்பு எங்கே", "நிர்வாகமே மமதை வேண்டாம்", "பிரச்சனைக்கு தீர்வைத்தா", "பிரச்சினைக்கு முகம் கொடுக்க அமைச்சருக்கு முதுகெலும்பில்லை", "ஆயுர்வேத வைத்தியர்களின் உரிமைகளை பாதுகாப்போம்" என்ற பதாகைகளை ஏந்தியவாறு வைத்தியர்கள் கோசமிட்டனர்.

கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் சேவை கொடுப்பனவுகள் எந்தக் காரணமும் இல்லாமல் நிறுத்தப்பட்டு 10 மாதங்கள் ஆகின்றன.

அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் | Ayurveda Doctors Protest

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து தெரியப்படுத்தியும், அதைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையின் மருத்துவ அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் இந்த கவனியேற்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கமைவாக, கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களும், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து  இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் கூடுதல் சேவை கொடுப்பனவை குறைத்துள்ள சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் குறித்த அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US