பெண் சாரதியின் தூக்க கலக்கத்தால் நேர்ந்த விபரீதம்! பறிபோன அவுஸ்திரேலிய பிரஜையின் உயிர்
Sri Lanka Police
Sri Lanka
Australia
By Chandramathi
கம்பளை ஹெம்மாத்தகம தாரா வங்குவ என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மரணித்த அவுஸ்திரேலிய பிரஜையின் மகளும், காரின் சாரதியும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம்
காரின் சாரதி, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US