யாழில் வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் (Video)
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ். தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (09.07.2023) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீ வைத்துள்ளனர்.
தீக்கிரையாக்கப்பட்டுள்ள உபகரணங்கள்
இதன்போது மோட்டார்சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டு தளபாடங்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதன்போது வீட்டில் தாய், மகள், பேரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ள போதும், வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.












Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US