அரச வங்கியின் ATM இயந்திரம் உடைத்து பல மில்லியன் ரூபாய் கொள்ளை
police
bank
ATM machine
By Vethu
மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் அரச வங்கியின் ATM இயந்திரம் உடைத்து பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தின் வணிக வளாகத்தில் ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ள ATM இயந்திரம் உடைக்கப்பட்டு 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ATM இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் அதிகாரிகள் அதனை சோதனையிட்டுள்ளது.
இதன்போதே அங்கு பணம் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதென வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சூடுபிடிக்க சமயத்தில் வெளியேறும் பிரபலம்.. கோடிகளில் பரிசுத்தொகை- டைட்டில் வின்னருக்கு எவ்வளவு? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US