அடுத்தடுத்து கிரகங்களினால் மாற்றங்கள்! ராஜயோகத்தை பெறும் இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்
மகர ராசியில் வக்ர கதியில் இருந்த குரு வக்ர நிவர்த்தி அடைந்து, 2021 நவம்பர் 20ஆம் திகதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார்.
வக்ர நிவர்த்தி அடைந்துள்ள குரு, சனியுடன் இணைந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இயற்கையில் வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகம் இன்றைய தினம் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனுக்குச் சொந்தமான துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகவுள்ளார்.
அடுத்தடுத்து கிரகங்களினால் ஏற்படும் மாற்றங்களால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு ராஜயோகம் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்