புலம்பெயர்ந்தோருக்கு சவால் விட்ட அருண் சித்தார்த்
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Dev
தமிழீழ விடுதலைப் புலிகளை பெருமையாக பேசும் புலம்பெயர் தமிழர்கள், போர் நடந்துகொண்டிருக்கும் போது, நாட்டை விட்டு ஓடியவர்களே என யாழ். சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உங்களின் தலைவர் உங்களை போர் புரிய அழைத்த போது, நீங்கள் ஏன் நாட்டை விட்டு தப்பி ஓடினீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உலகளாவிய ரீதியில் இருக்கும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை நாமும் கொண்டுவந்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US