ஆளும் தரப்பு எம்.பிக்கு பிடியாணை..!
Colombo
National People's Power - NPP
Jagath Manuwarna
By Dev
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (29.10.2025) அழைக்கப்பட்ட வழக்கில் அவர் முன்னிலையாக தவறியதால் நீதவான் இசுரு நெத்திகுமார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தில் முன்னிலையான ஜகத் மனுவர்ணவின் வழக்கறிஞர்கள், தனது கட்சிக்காரர், நிலப் பகிர்ந்தளிப்பு தேசிய விழாவில் பங்கேற்றதால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

சந்தேகநபருக்கு பிடியாணை
இருப்பினும், உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான், சந்தேகநபருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளார்.
மேலதிக தகவல் - அனாதி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Ramji Swamigal
4.7 178 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US