சிறிது நேரத்தில் திரும்பப்பெறப்பட்ட ஹிருணிகாவின் பிடியாணை
Colombo
Sri Lanka Magistrate Court
Hirunika Premachandra
By Amal
இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை(Hirunika Premachandra) கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்த நிலையில் பின்னர் அந்த உத்தரவை திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்று தொடர்பாக பிரேமச்சந்திர நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை
இருப்பினும், பிரேமச்சந்திர ஒரு மனு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US