ரிஷாட்டின் குடும்பத்தை உனடியாக கைது செய்யுங்கள்! பௌத்த தேரர் வலியுறுத்தல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி மீதான விசாரணைக்காக ரிஷாட்டின் குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்காகவே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்ததாக தெரிவிக்கின்ற சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர், இந்த விவகாரத்தில் முழுமையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சரான ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் உதவியாளரானத் தொழில்புரிந்த நுவரெலியா - டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இஷாலினி என்கின்ற சிறுமி கடந்த 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
இது குறித்த விசாரணைகளில் நாளுக்கு நாள் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர். ரிஷாட்டின் வீட்டிலிருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதாரண நபரது வீட்டில் இப்படியான சம்பவம் இடம்பெற்றிருந்தால் அந்த வீட்டிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே விசாரணை நடத்தப்படும் என்றாலும் ரிஸாட்டின் வீட்டார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதையிட்டுக் கவலையடைவதாகவும் சுதத்த தேரர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள் இந்த சம்பவம் குறித்து வாய்த்திறக்காமலிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், உடனடியாக அவர்களும் நீதிக்காக வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 21 மணி நேரம் முன்

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri

ஜேர்மனிக்கு பயணித்த கேரள இளம்பெண்ணை பாதி வழியில் திருப்பி அனுப்பிய விமான நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா? News Lankasri

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022