விமர்சனங்களை தாண்டி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் விஞ்ஞாபனம்
தமிழ் சிவில் சமூகங்களும் தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பை உருவாக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேத்திரனை களமிறக்கியுள்ளனர்.
அரியநேந்திரன் சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதோடு நேற்றையதினம் (04.09.2024) அவரின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட்டது.
தமிழ்த் தேசிய அடிப்படையில் இருந்து பார்க்கின்ற போது, குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
மேலும், அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது மிக அதிகளவான விமர்சனங்களையும் முன்வைக்க முடியாது.
எனினும், விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பல கேள்விகளும் எழுகின்றன.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan