கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட நமக்காக நாம் தேர்தல் பிரசாரம்
தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் நமக்காக நாம் தேர்தல் பிரசாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் பொதுவேட்பாளர்
“சிலருக்கு தமிழ் பொதுவேட்பாளர் விடயம் காய்ச்சல் பிடித்திருக்கிறது.
சில
வேட்பாளர் விலக வேண்டும் என்று சொல்கின்றனர். அவர் வெல்லப்போவது இல்லை என்கின்றனர். வாக்கை
சிறகடிக்க போகின்றார் என்கின்றனர்.
இவரை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். என்னை தோற்கடிப்பது என்பது இனத்தை தோற்கடிப்பதற்கு சமன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
