யாழில் நிலத்தில் ஊற்றப்படும் பனங்கள்! விற்பனை நடவடிக்கை தொடர்பில் சிறீதரன் வழங்கிய உறுதி(Photos)
Jaffna
S Shritharan
Sri Lanka Politician
By Erimalai
வருடாந்தம் சுமார் மூன்று இலட்சம் பனங்கள் நிலத்தில் ஊற்றப்படுவதாக வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் தெரிவித்துள்ளனர்.
யாழ். மருதங்கேணியில் உள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு நேற்று (03.03.2023) நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விஜயம் மேற்கொண்டபோதே பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினர் இந்த விடயத்தினை கூறியுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறீதரன் உறுதி
இதற்கமைய வீணாக நிலற்றில் ஊற்றப்படும் பனங்கள்ளினை போத்தலில் அடைத்து அதனை விற்பனை
செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US