அரசில் இருந்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம்! - அரசாங்கம் அறிவிப்பு
Government
Colombo
Rohitha Abeygunawardena
By Murali
ஆளும் கட்சியில் இருந்து எவரேனும் வெளியேறினால் அதற்கு எந்த தடையும் இல்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எவரேனும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒரு குழு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு அதிகாரத்தை இழக்காது எனவும், அந்த இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்பது தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US