அநுரவின் முடிவுகளால் வெகுவிரைவில் கதிகலங்க போகும் தென்னிலங்கை
பட்டலந்த முகாம் தொடர்பான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் முடிவுகள் தென்னிலங்கையை கதிகலங்க வைப்பதாக இருக்கும் என அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் தற்போது நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக தமிழ் மக்கள் படுகொலை விவகாரம் தொடர்பான விசாரணையை ஆரம்பிப்பதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam