தேர்தல் பிரசாரங்களுக்கான எரிபொருள் செலவு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Local government Election
By Aanadhi
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்துக்கு மீளச் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
எரிபொருள் செலவு
இதற்காக அவரது வாகனத்துக்கு ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எரிபொருளுக்கான செலவை மீளவும் அரசாங்கத்துக்கு செலுத்தவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் முன்னைய அரசியல்வாதிகள் போன்று தான் கட்சியின் தேவைகளுக்காக அரசாங்க செலவில் ஒருபோதும் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US