இந்திய - இலங்கை ஒப்பந்தத்தால் கிடுக்கிப்பிடியில் அநுர
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Government Of Sri Lanka
Indo Sri Lanka Accord
India
By Dev
4 months ago
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறினால் அது இலங்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த அரசாங்கங்களிலிருந்து தற்போதைய அரசாங்கம் வரை தம்மை இந்தியாவிற்கு ஆதரவான தரப்பாக காட்டி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை.
எனினும், ஆட்சியமைத்த அரசாங்கங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஒருபோதும் இரத்து செய்ததில்லை என்பதோடு தற்போதைய அரசாங்கமும் அதையே தொடரும் என எதிர்ப்பார்ப்படுவதாக அமிர்தலிங்கம் கூறியுள்ளார்.
அத்துடன், இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக அநுர அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் அது இந்தியா உடனான மோதலுக்கு வழி வகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US