கோவிட் தொற்றால் மற்றுமொரு மருத்துவர் மரணம்
Srilanka
Covid
Death
By Dhayani
கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கட்டுகஸ்தோட்ட-மாவில்மட பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஜைத் ரஃபைதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்றுக்கு உள்ளான இவர் கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் கடந்த மூன்று வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,அவரது உடல் இன்று சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US