லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Israel
Lebanon
World
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போதைய போர் சூழ்நிலை
இந்தநிலையில், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் விழிப்புடன் செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய போர் சூழ்நிலையால் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US