நாட்டில் நாளைய தினம் இடம்பெறவுள்ள மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
Srilanka
Announcement
Powercut
By Kanamirtha
இலங்கையில் நாளைய தினம் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.
அந்தவகையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலய பகுதிகளுக்குக் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், P,Q,R,S,T,U,V, W ஆகிய வலய பகுதிகளுக்குக் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை 2 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 4 மணித்தியாலங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US