முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயல்! ஆனையிறவு உப்பளத்தின் முன்னால் குவிந்துள்ள மக்கள்
Kilinochchi
Sri Lankan Peoples
SL Protest
By Thevanthan
ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து 14ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உப்பளத்திற்கு முன்னால் கொட்டகை அமைத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
உப்பளத்தின் முகாமையாளர் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மனிதராகக் கூட பார்ப்பதில்லை என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.
மேலும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இந்த போராட்டம் தொடர்ந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US