அநுரவிற்கு ஆபத்தாகும் பொலிஸ் OIC இன் ஓடியோ! அதிரடி பாய்ச்சலுக்கு தயாராகும் அரச புலனாய்வு
Sri Lanka Police
Ampara
Government Of Sri Lanka
Eastern Province
By Dev
நுரைச்சோலை பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் குரல் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த குரல் பதிவில் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் அவர் நட்பாக உரையாடுவது போல் உள்ளது.
இவ்வாறிருக்க, இந்த குரல் பதிவு விடயம் தொடர்பில் நாடளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி தரப்பு அரசாங்க தரப்பை கேள்வியெழுப்பியுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US