இறுதிப் போரின் குழப்பத்தில் அமெரிக்கா! மோசமடையும் பின் விளைவுகள்
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் பலஸ்தீனத்துக்கு பெரும்பான்மை வாக்கு கிடைத்தாலும் அந்த தீர்மனம் நிறைவேற்றப்படாது என கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராபா நகர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு மத்திய கிழக்கு நாடுகளும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருக்கும் ஒரு நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,