அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானம்
Srilanka
Covid
By Steephen
மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை பள்ளிவாசல்களில் நடத்தப்படும் அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமயம் மற்றும் கலாசார விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐந்து வேளை ஜமாத் தொழுகை உட்பட அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜூம்மா மற்றும் ஜனாஸா தொழுகைகள், குர் ஆன்,நிக்கா மஜ்லிஸ் என அனைத்து சபை நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்களுக்கு தனிப்பட்ட தொழுகையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூடிய அளவாக 25 பேர் மாத்திரமே பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US