மாபெரும் பேரணிக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்
Colombo
Sri Lankan political crisis
UNP
Wajira Abeywardena
By Laksi
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த மாதம் நுகேகொடையில் மாபெரும் பேரணியை நடாத்த முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(11)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாபெரும் பேரணி
அத்தோடு, எதிர்காலத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் ஒன்று சேருவதற்கான அடித்தளமாக இந்த பேரணி அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கொண்டு ஏனைய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தரும் வகையில் செயற்படுபவர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US