ஜனாதிபதி ரணிலுக்கு பெருகும் ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளிக்கிறேன்.
புதிய முயற்சி
2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் செய்தது போல் பொருளாதாரம் தோல்வியடைந்தால் அனைத்தும் எவ்வாறு சரிந்துவிடும் என்பதை நாங்கள் பார்த்தோம்.
தற்போதைய திட்டம் செயல்படும் போது நாம் புதிய விடயங்களை முயற்சி செய்ய முடியாது.
ஜனாதிபதி அதை மீட்பதிலும் நிலைப்படுத்துவதிலும் சிறப்பான பணியை செய்துள்ளார்.
நமது வெற்றிகரமான கொள்கைகளை கடைப்பிடிப்பது நமது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
