அலி ரொஷானுக்கு 15 ஆண்டுகள் சிறை!
By Dev
உரிமம் இல்லாமல் யானை வைத்திருந்த குற்றச்சாட்டில் சமரப்புலியைச் சேர்ந்த அலி ரொஷான் எனப்படும் நிராஜ் ரொஷானுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்றையதினம்(19.09.2025) குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20.6 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
3 சந்தேகநபர்கள் விடுதலை
மேலும், உரிமம் இல்லாமல் அவர் வைத்திருந்த யானையை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய 3 சந்தேகநபர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US