அகமதாபாத் விமான விபத்து! மீட்பு பணிகளுக்கான அவசர எண்ணை வெளியிட்ட பிரிட்டன்
United Kingdom
Plane Crash
Ahmedabad
By Rukshy
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது விமானத்தில், 169 இந்தியர்களும், 53 பேர் பிரித்தானிய நாட்டவர்களும், 1 கனடா நாட்டவரும் மற்றும் 7 பேர் போர்த்துக்கல் நாட்டவர்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள்
இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்கு உள்ளானதை அடுத்து பிரிட்டன் அரசாங்கம் உதவி இலக்கத்தை அறிவித்துள்ளது.
இதன்படி 020 7008 5000 என்ற உதவி எண்ணையே பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது

மேலும், மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் உறுதி அளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 178 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US