போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Amal
சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள் சம்பந்தமாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பணிநீக்கம் செய்ய நடவடிக்கை
பஹலகம பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறும் பொலிஸ் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது, பொலிஸ் மா அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த அதிகாரிகளில் ஒரு குழுவினரை பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோாயம் முன்னரங்கு 59 நிமிடங்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US