அரசியல்வாதியின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி
Sri Lanka Police
Puttalam
Sri Lanka
By Steephen
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமுக்கு சொந்தமான ஜீப் வண்டியில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலாவி - கல்பிட்டி வீதியின் மாம்புரி பிரதேசத்தில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்து நடந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் அந்த வாகனத்தில் பயணித்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாரதியின் கவனமின்மை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US