இரண்டு சடலங்களுடன் காலி துறைமுகத்திற்கு வந்த சுவிஸ் கப்பல்
By Vethu
சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா வரை சர்வதேச கடற்பகுதியில் பயணித்த சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரண்டு உக்ரைன் நாட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
52 வயது மற்றும் 40 வயதுடைய இரண்டு உக்ரைன் கடற்படையினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் உயிரிழந்த இருவரின் சடலங்களை ஏற்றிய கப்பல் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த இரண்டு கடற்படையினரும் நேற்று முன்தினம் இரவு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று மாலை நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US