குழந்தையை பணயக்கைதியாக வைத்து தாய் வன்புணர்வு- செய்திகளின் தொகுப்பு
பூகொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த தாயை வன்புணர்வு செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குழந்தைக்கு தாய் பாலூட்டிக்கொண்டிருந்த நிலையில் தாயிடமிருந்து குழந்தையை
அபகரித்த இளைஞர்கள் குழந்தையை தாக்கப்போவதாக அச்சுறுத்தி தாயை பாலியல்
வன்புணர்வு செய்துள்ளதாக பூகொடை காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்
தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தாய் வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 20 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
