பிரித்தானியாவிலிருந்து பிரியவுள்ள நாடு! இப்படிக்கு உலகம் தொகுப்பு
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து (UK) அதிகபட்சமாக இன்னும் 25 ஆண்டுகளுக்குள் வடக்கு அயர்லாந்து பிரிந்து தனி நாடாக மாறக்கூடும் என புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஐரிஷ் எல்லையின் இருபுறமும் வடக்கு அயர்லாந்து பிபிசியின் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியின் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், வடக்கு அயர்லாந்து இன்னும் 10 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இருக்கும், ஆனால் 25 ஆண்டுகளுக்குள் பிரிந்துவிடும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,