இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கனேடியரை கைது செய்ய இன்டர்போலை நாடிய பொலிஸார்
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குற்றச்செயல் ஒன்றோடு தொடர்புடைய கனேடிய பிரஜையை கண்டு பிடிக்க இன்டர்போல் எனப்படும் பன்னாட்டுக் காவலகத்திடம் கனேடிய பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த ராஜ் குமார் மெஹ்மி (வயது 60) என்ற நபரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)
சிறைத்தண்டனை
குறித்த நபருக்கு எதிராக 80 கிலோ கிராம் எடையுடைய கொக்கோய்ன் போதைப் பொருளை கனடாவிற்குள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும், இந்த குற்றத்திற்காக அவருக்கு கனடிய நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட15 ஆண்டுகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கிலே இவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவரை கைது செய்யும் நோக்கில் கனேடிய அதிகாரிகள் பன்னாட்டுக் காவலகத்திடம் ஒத்துழைப்பினை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
