இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கனேடியரை கைது செய்ய இன்டர்போலை நாடிய பொலிஸார்
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குற்றச்செயல் ஒன்றோடு தொடர்புடைய கனேடிய பிரஜையை கண்டு பிடிக்க இன்டர்போல் எனப்படும் பன்னாட்டுக் காவலகத்திடம் கனேடிய பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த ராஜ் குமார் மெஹ்மி (வயது 60) என்ற நபரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)
சிறைத்தண்டனை
குறித்த நபருக்கு எதிராக 80 கிலோ கிராம் எடையுடைய கொக்கோய்ன் போதைப் பொருளை கனடாவிற்குள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும், இந்த குற்றத்திற்காக அவருக்கு கனடிய நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட15 ஆண்டுகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கிலே இவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவரை கைது செய்யும் நோக்கில் கனேடிய அதிகாரிகள் பன்னாட்டுக் காவலகத்திடம் ஒத்துழைப்பினை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
