மாத்தளையில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்
மாத்தளை ரத்தோட்ட ரிவஸ்டன், கோனமட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
200 அடி பள்ளத்தில் கார் கீழே விழுந்ததில் இந்த விபத்து இடம்பெறுள்ளது. பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவி உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடடைந்துள்ளனர்.
மாத்தளை உக்குவெல குர்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்டின் மனைவியான 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான திலாருக்ஷி விக்ரமசிங்க என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தனது குடும்பத்துடன் ரிவஸ்டன் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது 11 வயது மகள், பொலிஸ் அதிகாரியின் தாய் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆகியோரும் காயமடைந்துள்ளதுடன் அவர்களும் மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
