யாழ். பல்லசுட்டியில் 8 அடி உயரம் கொண்ட சரஸ்வதி சிலை திறப்பு
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Hinduism
By Kajinthan
யாழ்ப்பாணம் - பல்லசுட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட சரஸ்வதி சிலை இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
தனியார் ஒருவரின் 10 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீட்டில், பல்லசுட்டி காந்தி ஜீ முன்பள்ளி வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
விசேட பூஜை வழிபாடுகள்
நவராத்திரி விரதத்தின் சரஸ்வதிக்கான விரதத்தின் ஆரம்ப நாளான இன்றையதினம் உத்தியோகபூர்வமாக இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது விசேட அபிஷேகம் மற்றும் பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன.
இந்த சிலையானது கட்டுடை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் பத்மநாதன் என்ற சிற்ப ஆசாரியாரின் கை வண்ணத்தில் அமைக்கப்பட்டது. திறப்பு விழாவின் பின்னர் விசேட அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.






Mr. Venus Balaaji
2.0 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 19 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US