ஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த நிதிநிறுவன அதிகாரி கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
Money
Gold
By Aanadhi
சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த நிதிநிறுவன அதிகாரியொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலபே பிரதேசத்தில் உள்ள தனியார் நிநிதிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மூத்த நிதி அதிகாரியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகைகள் மோசடி
அவர் பணியாற்றிய நிறுவனத்தில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளைத் திருடி குறித்த அதிகாரி, வேறு நிறுவனங்களில் அடகு வைத்து அந்தப் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறாக குறித்த நபர் 66,504,722.57 ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

Mr. Ramji Swamigal
4.6 97 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Vel Shankar
4.7 27 Reviews

ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 2 மணி நேரம் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

IQ Test: இரண்டில் ஏழை குடும்பம் எது? மூளையை சலவைச் செய்து கண்டுபிடிங்க.. 5 வினாடிகள் மட்டுமே! Manithan

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US