உக்ரைன் - ரஷ்யா போரில் 6 இலங்கையர்கள் பலி: பொலிஸார் வெளியிட்ட தகவல்
Nihal Talduwa
Russian Federation
Russia
By Vethu
ரஷ்யாவில் ஆறு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து மனித கடத்தல்காரர்களால் அனுப்பப்பட்ட 6 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 26 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

காவேரியை சுக்கு நூறாக உடைக்கும் விஷயத்தை தந்திரமாக செய்த பசுபதி, எப்படி சமாளிக்கப்போகிறார்... மகாநதி சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US