ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க முன்வந்த மூவரும் மருத்துவர்கள்
Ranil Wickremesinghe
Law and Order
Ranil Wickremesinghe Arrested
By Amal
முன்னாள் ஜனாதிபதியும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க முன்வந்த மூவரும் மருத்துவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 26 ஆம் திகதி, கோட்டை நீதவான் நீதிமன்றம் தலா 500,000 ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் ரணிலை விடுவித்தது.
இதன்போது மூன்று மருத்துவர்கள் பிணை வழங்க முன் வந்தனர்.
பிணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக இந்த மூன்று மருத்துவர்களும் விருப்பத்துடன் பிணையில் கையெழுத்திட்டனர்.
மேலும் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தனவால் ஒருங்கிணைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US