மிரிஹான சம்பவம்! கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Police
Sri lanka
Arrest
Court
Sri Lanka Economic Crisis
Mirihana Protest
By Benat
மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேர் நேற்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதில், 15 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US