கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் - காப்பாற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி
Sri Lanka Police
Beruwala
Russia
By Vethu
பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒரு குழுவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை நடந்த நிலையில் இன்றைய தினம் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 23 வயதுடையவர்கள் என்பதோடு, பானம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு தம்பதி
இதேவேளை, ஹிக்கடுவ கடற்கரையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்கப்பட்டுள்ளனர்.
47 வயதான கணவர் மற்றும் 46 வயதுடைய மனைவியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்ய நாட்டு தம்பதி என தெரியவந்துள்ளது.

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US