சீனி வரி மோசடி காரணமாக 1700 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு இழப்பு
Parliament of Sri Lanka
Ranjith Siyambalapitiya
Sri Lanka Government
Economy of Sri Lanka
By Aanadhi
சீனி வரி மோசடி காரணமாக அரசாங்கத்துக்கு 1700கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
நேற்றைய (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், சீனி வரி மோசடி தொடர்பி்ல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போதைக்கு விசாரணையொன்றை மேற்கொண்டு வருகின்றது.
50 கோடி ரூபா வரி
அத்துடன் மோசடியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தற்போதைக்கு 50 கோடி ரூபா வரி அறவிடப்பட்டுள்ளது இது தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 1 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US