குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கிப் பலி!
Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Aanadhi
குளத்தில் நீராடச் சென்ற 12 வயதுச் சிறுவனொருவன் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ள சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
புத்தளம், மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீரபுர குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவனே மேற்கண்டவாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
சிகிச்சை
புத்தளம், கரிக்கட்டிய பிரதேச்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் தனது அத்தையுடன் நீராடச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கியுள்ளான்.
குறித்த சிறுவனை சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போதும் அதற்கு முன்னதாக சிறுவன் உயிரிழந்திருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US